9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 03-02-2025 முதல் 07-02-2025
மாதம் : பிப்ரவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : அக்கறை
1.கற்றல் நோக்கங்க ள் :
@ புதுக்கவிதைகளைப் படிப்பதால் , தற்காலக் கவிதையின் போக்கினை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)
4.பாடச் சுருக்கம் :
5.ஆசிரியர் செயல்பாடு
§ பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
§ புதுக்கவிதை எழுத மாணவர்களுக்குக் கற்றுத் தருதல்
6.கருத்துரு வரைபடம்:
அக்கறை
7.மாணவர் செயல்பாடு:
Ø புதுக்கவிதை எழுதக் கற்றுக் கொள்ளுதல்
@ வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 9045-தற்கால கவிதைப் போக்கினை அறிந்து புதுக்கவிதைகளைப் படித்தல் அவை போல எழுதுதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி