8 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் : அக்டோபர்
வாரம் :
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருக்கேதாரம்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படங்கள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# யாருக்கெல்லாம் இசை மிகவும் பிடிக்கும்?
4.பாடச் சுருக்கம் :
Ø ஆசிரியர் : சுந்தரர்
Ø சிறப்பு பெயர்கள் : நம்பியாரூரர்,தம்பிரான் தோழர்
- இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது,
- புல்லாங்குழல் முழவு இணைந்து ஒலிக்கிறது.
- நீர்த்திவலைகள் வாரி இறைக்கும்
- மதயானைகள்கள் மணிகளை வாரி வாரி வீசும்
- ‘ கிண் ‘ என்ற ஒலி இசையாக முழங்கும்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø சுந்தரர் பற்றி விளக்குதல்
Ø திருக்கேதாரம் நகரின் சிறப்பை அறிதல்
@ மனப்பாடப்பாடலை இசையோடு பாடுதல்.
@ இலக்கணக்குறிப்பை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
திருக்கேதாரம்
7.மாணவர் செயல்பாடு:
# மாணவர்கள் பத்தி பத்தியாகப் படித்தல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 8007 -கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நகைச்சுவைப்பகுதிகள், அனுபவக்கருத்துகள் போன்றவற்றைப் படித்து நுட்பமாக ஆய்வுசெய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதல், ஊகித்தறிதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி