8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் : அக்டோபர்
வாரம் :
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø கைவினைக்கலைகளின் சிறப்புகளை அறிந்து அவற்றை வளர்த்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் ,விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# மண்பானை செய்வதைப் பார்த்துள்ளீர்களா?
4.பாடச் சுருக்கம் :
Ø மட்பாண்டக்கலை,சுடுமண் சிற்பக்கலை,டெரகோட்டா
Ø மூங்கில்கலை,கோரைப்பாய் கலை,பனையோலைக்கலை,பிரம்புக் கலை
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø கைவினைப்பொருட்கள் பற்றி விளக்குதல்
Ø கைவினைப் பொருட்களின் வகைகளை உரிய படங்களுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
நாட்டுப்புறக் கைவினைக்கலைகள்
7.மாணவர் செயல்பாடு:
# மாணவர்கள் பத்தி பத்தியாகப் படித்தல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 805 - எதையும் படித்து முடித்த பின்னர் தமக்குத் தெரியாத சூழல்கள் /
நிகழ்வுகள்பற்றிக் கற்பனை செய்து புதிய மனப்பிம்பங்களையும் சிந்தனைகளையும்
உருவாக்கி வெளிப்படுத்துதல். (வாய்மொழி வழி / சைகை மொழியில்)
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி