8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 21-07-2025 முதல் 25-07-2025
மாதம் : ஜூலை
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருக்குறள் (வாழ்வியல் இலக்கியம்)
1.கற்றல் நோக்கங்கள் :
Ø @ நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# திருக்குறளை இயற்றியவர் யார்?
என்ற வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
@ நடுவுநிலைமை,கூடா ஒழுக்கம்,கல்லாமை,குற்றங்கடிதல்,இடனறிதல்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø திருக்குறளை ஏற்ற இறக்கத்துடன் படித்தல்
Ø நிகழ்காலச் சான்றுகளுடன் திருக்குறள் கருத்துகளை விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
Ø நிகழ்காலச் சான்றுகளுடன் ஒப்பீடுசெய்து புரிந்துகொள்ளுதல்
@ திருக்குறளின் மேன்மையறிந்து வாழ்வில் கடைபிடித்தல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
@ உலகப்பொதுமறை எது?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
கைகள், நினைவுகள், நகைச்சுவை
போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு
செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி