8 TH STD TAMIL FIRST MID TERM MODEL QUESTION PAPER

 

முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள்

8. ஆம் வகுப்பு தமிழ்                            மதிப்பெண்கள்: 50                  கால அளவு: 1.30 மணி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:                                                                     6×1=6

1) மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்

அ) வைப்பு   )கடல்   இ) பரவை   ஈ) ஆழி

2. பெரிய கப்பல்கள்  ------- மீது செல்லும்.     அ) ஊழி ஆ) ஆழி இ) நாழி  ஈ) தாழி

3. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து  ஆ) வட்டெழுத்து  இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து

4. ஆய்தஎழுத்து பிறக்கும் இடம் ______.     அ) மார்பு  ஆ) கழுத்து  இ) தலை  ஈ) மூக்கு

5. கதிரவனின் மற்றொரு பெயர்      அ) புதன்   ஆ) ஞாயிறு  இ) சந்திரன்   ஈ) செவ்வாய்

6. 'அங்கண்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அம் + கண்   ஆ) அ + கண்  இ) அங் + கண்  ஈ) அங்கு + கண்

பொருத்துக.                                                                                                      4×1=4

7. க், ங் - நாவின் இடை, அண்ணத்தின் இடை     

8. ச், ஞ் - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி   

9. ட், ண் - நாவின் முதல், அண்ணத்தின் அடி      

10. த், ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி          

நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:                                    4×2=8                                   

11. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

12. இரட்டுறமொழிதல் அணி என்பது யாது?                                                                        

 15. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?                                                                            16. “ தக்கார்”  எனத்தொடங்கும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக                                                                               

மூன்று வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளி க்க:                                                              3×2=6 

17. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?

18.  மயங்கொலி எழுத்துகள் யாவை?

19. வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.  அ.  நடக்கிறது  ஆ.போனான்

20. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

அ. சிரம் என்பது -----  (தலை / தழை)  ஆ. இலைக்கு வேறு பெயர்---  (தளை / தழை) 


21. பாடலில் உள்ள எதுகைச்சொற்களை எடுத்து எழுதுக:

”திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்”

மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடையளி (வினா எண்: 20 கட்டாய வினா)    3×3=9

22. தமிழையும் கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?

23. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

24. ” வாழ்க நிரந்தரம் …” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

(அல்லது)

     ”மாமழை…” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:                                                                      

25. அ. தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.    (அல்லது)

ஆ. தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக

26. விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

27. ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.  (தேன் , மலர், செம்மை சிட்டு , கனி , குருவி, இலை, காய், கூடு, முட்டை, மரம்)

விரிவான விடையளிக்க:                                                                                            1×7=7

24. . எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.                                     (அல்லது)

. வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுது

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை