10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 13-10-2025 முதல் 17-10-2025
மாதம் : அக்டோபர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. அகப்பொருள் இலக்கணம் 2. திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
# அற இலக்கியத்தைப் படித்துணர்ந்து வாழ்வியல் நெறிகளைப் பெறுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
4.பாடச் சுருக்கம் :
@ அமைச்சு , பொருள்செயல் வகை , கூடா நட்பு , பகைமாட்சி, குடி செயல்வகை, நல்குரவு, இரவு, கயமை
5.ஆசிரியர் செயல்பாடு :
# அகத்திணை, அன்பின் ஐந்திணை, முதற்பொருள், கருப்பொருள் போன்றவற்றைப் பட்டியலிடுதல்.
Ø திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்.
Ø திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்.
Ø திருக்குறளுக்கான பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.
Ø திருக்குறளில் காணப்படும் நயங்களைவிளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி