10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER WEEK-3

       10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  13-10-2025 முதல் 17-10-2025     

மாதம்          அக்டோபர்

வாரம்     :   மூன்றாம் வாரம்                                            

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. அகப்பொருள் இலக்கணம்    2. திருக்குறள்         

1.கற்றல் நோக்கங்கள்   :

   # அற இலக்கியத்தைப் படித்துணர்ந்து வாழ்வியல் நெறிகளைப் பெறுதல்

    # சங்க காலத் தமிழரின் வாழ்வியல் நெறிகளை அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

அகப்பொருள் இலக்கணம்


முதற்பொருள் (நிலம்,பொழுது)


சிறுபொழுது,பெரும்பொழுது


திணை,பொழுது


குறிஞ்சி


முல்லை


மருதம்


நெய்தல்


பாலை


திருக்குறள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :


        #  சங்கத் தமிழரின் ஐவகை நிலப் பகுப்புகள் குறித்துக் கூறச் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

    @ அமைச்சு , பொருள்செயல் வகை , கூடா நட்பு , பகைமாட்சி, குடி செயல்வகை, நல்குரவு, இரவு, கயமை


   @  நிலமும் பொழுதும்- கருப்பொருள்கள்

5.ஆசிரியர் செயல்பாடு              :

    #  அகத்திணை, அன்பின் ஐந்திணை, முதற்பொருள், கருப்பொருள் போன்றவற்றைப் பட்டியலிடுதல்.

    Ø  திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்.

    Ø  திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்.

    Ø  திருக்குறளுக்கான பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.

    Ø  திருக்குறளில் காணப்படும் நயங்களைவிளக்குதல்.

6.கருத்துரு வரைபடம்:


அகப்பொருள் இலக்கணம்

7.மாணவர் செயல்பாடு:

  #  கடினச் சொற்களுக்கு அடிக்கோடல்.
  # பொருள் விளக்கம் அறிதல்.
  Ø  திருக்குறளினை சீர் பிரித்து படித்தல்
  Ø  திருக்குறளினை இனிய இராகத்தில் பாடுதல்.
  Ø  மனப்பாடக் குறளை மனனம் செய்யும் திறன் பெறுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
3. குறிஞ்சிக்குரிய சிறுபொழுது__________
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
4.ஐந்திணைக்குரிய நிலங்கள் யாவை?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
6. திருக்குறள் வாழ்வியலுக்கு அவசியம். ஏன்?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

# 1032- இயற்கையுடன் ஒன்றியிருந்த பண்டைய மக்களின் வாழ்க்கை முறைகளைப் புரிந்து கொள்ளுதல்
 1016 - எளிமையும் இனிமையும் நிறைந்த அற இலக்கியத்தைப் படித்துச் சுவை உணர்தல் மனதில் நிறுத்துதல்வாழ்வில் பயன்படுத்துதல்.


       

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை