10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 20-10-2025 முதல் 24-10-2025
மாதம் : அக்டோபர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : சிற்றகல் ஒளி
1.கற்றல் நோக்கங்கள் :
# தன்வரலாறு என்னும் இலக்கிய வ கைமையின் கருத்து வெளிப்பாட்டுத்
தன்மையினைப் புரிந்து, அதுபோல எழுத முற்படுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர் ஒருவரைப பற்றி கூறி அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø உரைநடையில் உள்ள உணர்வுகளுடன் வாசித்தல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி