10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER WEEK-3

       10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  20-10-2025 முதல் 24-10-2025     

மாதம்          அக்டோபர்

வாரம்     :   மூன்றாம் வாரம்                                            

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                                  

பாடத்தலைப்பு     :  சிற்றகல் ஒளி             

1.கற்றல் நோக்கங்கள்   :

   # தன்வரலாறு என்னும் இலக்கிய வ கைமையின் கருத்து வெளிப்பாட்டுத்

தன்மையினைப் புரிந்து, அதுபோல எழுத முற்படுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      Ø  சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர் ஒருவரைப பற்றி கூறி அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

    Ø  மா.பொ.சி. யின் இளமை காலம்
   Ø  வறுமையால் இழந்த கல்வி
   Ø  மா.பொ.சி. ஒரு புத்தகப்பித்தன்
   Ø  மா.பொ.சி.யின் பேராயக்கட்சியில் பங்கு
   Ø  மா.பொ.சி. சென்னையை மீட்ட நிகழ்வு
   Ø  வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்கள்
   Ø  மா.பொ.சி.யின் தமிழகம் பற்றிய கனவு

5.ஆசிரியர் செயல்பாடு   :

     Ø  உரைநடையில் உள்ள உணர்வுகளுடன் வாசித்தல்.

6.கருத்துரு வரைபடம்:


சிற்றகல் ஒளி


7.மாணவர் செயல்பாடு:

  #  கடினச் சொற்களுக்கு அடிக்கோடல்.
  # பொருள் விளக்கம் அறிதல்.
  Ø  வாழ்வியல் திறன் பெறுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. ம.பொ.சி.யின் தந்தை பெயர் என்ன?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
2. ம.பொ.சி. எவ்வாறு இலக்கிய அறிவு பெற்றார்?
2உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
Ø  மா.பொ.சியின் இளமை கால வறுமைக் குறித்து கூறுக.
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு


# 1034- தன் வரலாறு என்னும் இலக்கிய வகையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து அதுபோல எழுத முற்படுதல.

        

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை