10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 27-10-2025 முதல் 31-10-2025
மாதம் : அக்டோபர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. சிலப்பதிகாரம் 2. முத்தொள்ளாயிரம்
1.கற்றல் நோக்கங்கள்
க @ காப்பியம்,மெய்க்கீர்த்தி ஆகிய இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மைகளுடன் படித்துச் சுவைத்தல்.
Ø இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் யார்?
Ø இரட்டைக் காப்பியங்கள் யாவை?
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø சிலப்பதிகாரம் -புகார்க்காண்டம்-இந்திரவிழா ஊரெடுத்த காதை
Ø மரூவூர்ப்பாக்க வணிக வீதிகளின் நிலை
@ சேர நாட்டு வளம் (கோக்கோதை நாடு)
@ சோழநாட்டு வளம் (கோக்கிள்ளி நாடு)
@ பாண்டிய நாட்டு வளம் (வெண்குடையான் நாடு)
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.
Ø செய்யுட்பகுதியை இசையுடன் படித்தல்
Ø பகுபத உறுப்பிலக்கணம் கூறுதல்
Ø இலக்கணக்குறிப்பை விளக்குதல்
Ø செய்யுட்கருத்தை உரிய சான்றுகளுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7. மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
க @ 1037-முதல் காப்பியத்தின் மொழிநடை அறிதல், காப்பியம் வழி அக்காலச் சமூக வாழ்வையும் பயன்பாட்டு மொழியையும் படித்துச் சுவைத்தல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி