10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 10-11-2025 முதல் 14-11-2025
மாதம் : நவம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : சங்க இலக்கியத்தில் அறம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியங்களின் மையப்பொருளறிதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø யாருக்காவது உதவி செய்துள்ளீர்களா?
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ அறத்தில் வணிகநோக்கம் கூடாது.
@ அரசியலிலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
@ அறங்கூறும் அவையங்கள் சங்க காலத்திலேயே இருந்துள்ளன
@ போர்,பிறருக்கு உதவுதல்,உண்மை பேசுதல் முதலியவை அனைத்திலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.
Ø உரைநடைப் பகுதியை விளக்க நிகழ்காலச்சான்றுகளைக் கூறுதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1040 - அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களின் மையப்
பொருளறிதல், உரைநிகழ்த்துதல், அக்கருத்துகள் இன்றும் சமூகத்தில் பொருந்தி
நிற்பது குறித்துக் கலந்துரையாடுதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி