10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 17-11-2025 முதல் 21-11-2025
மாதம் : நவம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : தேம்பாவணி
1.கற்றல் நோக்கங்கள் :
@ மாண்புகளையும் விழுமியங்களை யும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல் .
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø யாருக்கெல்லாம் அம்மாவைப்பிடிக்கும் ? எனும் வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
5.ஆசிரியர் செயல்பாடு :
@ தேம்பாவணி பாடலில் வரும் விழுமியங்களை நடைமுறைச் சான்றுகளுடன் மாணவர்க்கு உணர்த்துதல், பகுபத உறுப்பிலக்கணம், இலக்கணக்குறிப்பு போன்றவற்றை விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
தேம்பாவணி
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1047 - மனித மாண்புகளையும் விழுமியங்களையும் உட்பொருளாகக் கொண்ட பிற்காலக் காப்பிய இலக்கியத்தை படித்தல்.
Ø
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி