10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER WEEK-4

   10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  17-11-2025 முதல் 21-11-2025     

மாதம்          நவம்பர்

வாரம்     :   மூன்றாம் வாரம்                                            

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                  

பாடத்தலைப்பு     : 1. அக்கறை 2. இராமானுசர் நாடகம்

1.கற்றல் நோக்கங்கள்   :

Ø          @ புதுக்கவிதைகளைப் படிப்பதால் , தற்காலக் கவிதையின் போக்கினை அறிதல்

தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள்வழி உணர்ந்து சுவைத்தல்.

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

அக்கறை👇

இராமானுசர் -  நாடகம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      Ø சமயம் என்பதன் பொருள் தெரியுமா?

       #யாரெல்லாம் மற்றவர்க்கு உதவ விரும்புகிறீர்கள்?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

அக்கறை:
@ மற்றவர் மீதும் அக்கறையோடு செயல்படவேண்டும்.
@  இராமானுசர் தன்னலம் பாராமல் அனைத்து மக்களின் வாழ்வு மேம்பட உழைத்தார்.

5.ஆசிரியர் செயல்பாடு :

     § செய்யுள் பகுதியை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்

§  பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்

§  புதுக்கவிதை எழுத மாணவர்களுக்குக் கற்றுத் தருதல்

6.கருத்துரு வரைபடம்:

அக்கறை

இராமானுசர்-நாடகம்



7.மாணவர் செயல்பாடு:

   Ø  தன்னிடம் உள்ள ஆளுமையை அடையாளம் காணுதல்.

Ø  புதுக்கவிதை எழுதக் கற்றுக் கொள்ளுதல்

@ வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. கல்யாண்ஜியின் இயற்பெயர்--------

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

2. கல்யாண்ஜி-குறிப்பு வரைக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

3. இராமானுசரின் தன்னலமற்ற பண்பை விளக்குக

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

  @ 9045-தற்கால கவிதைப் போக்கினை அறிந்து புதுக்கவிதைகளைப் படித்தல் அவை போல எழுதுதல்





      

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை