10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 17-11-2025 முதல் 21-11-2025
மாதம் : நவம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. அக்கறை 2. இராமானுசர் நாடகம்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø @ புதுக்கவிதைகளைப் படிப்பதால் , தற்காலக் கவிதையின் போக்கினை அறிதல்
@ தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள்வழி உணர்ந்து சுவைத்தல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø சமயம் என்பதன் பொருள் தெரியுமா?
4.பாடச் சுருக்கம் :
5.ஆசிரியர் செயல்பாடு :
§ செய்யுள் பகுதியை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்
§ பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
§ புதுக்கவிதை எழுத மாணவர்களுக்குக் கற்றுத் தருதல்
6.கருத்துரு வரைபடம்:
அக்கறை
7.மாணவர் செயல்பாடு:
Ø தன்னிடம் உள்ள ஆளுமையை அடையாளம் காணுதல்.
Ø புதுக்கவிதை எழுதக் கற்றுக் கொள்ளுதல்
@ வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 9045-தற்கால கவிதைப் போக்கினை அறிந்து புதுக்கவிதைகளைப் படித்தல் அவை போல எழுதுதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி