10.ஆம் வகுப்பு
– தமிழ் அலகுத்தேர்வு இயல்-2
பலவுள்
தெரிக. 10×1=10
1.
பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்'
ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில், பேரொலியையும்
இ) வானத்தில், பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
3. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) கொண்டல் - 1. மேற்கு
ஆ) கோடை
- 2. தெற்கு
இ) வாடை
- 3. கிழக்கு
ஈ) தென்றல் – 4. வடக்கு
அ)
1.2.3.4 ஆ)
3.1.4.2 இ)
4.3.2.1 ஈ) 3,4,1,2
4.
மகிழுந்து வருமா?' என்பது -------
அ) விளித்தொடர் ஆ) எழுவாய்ந்தொடர் இ) வினையெச்சத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
5.
அறிஞகுக்கு நூல், அறிஞரது நூய் ஆகிய
சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
6.
முற்றுப்பெறாத வினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது
அ)
பெயரெச்சம் ஆ) வினையெச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினைத்தொகை
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.
"விசும்பில்
ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து
இசையில் தோன்றி.
உரு அறிவாரா ஒன்றன்
ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த
ஊழி ஊழ் ஊழியும்"
7. பாடல்
இடம் பெற்ற நூல் அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) பரிபாடல் ஈ) பதிற்றுப்பத்து
8.
பாடலை இயற்றியவர்-
அ) கீரந்தையார் ஆ) குலசேகராழ்வார் இ) அதிவீரராம பாண்டியர் ஈ)
பெருங்கெளசிகனார்
9. பாடலில்
இடம்பெற்றுள்ள எதுகை நயத்தைத் தேர்க.
அ) கரு வளர் - உரு அறிவாரா ஆ) உரு அறிவாரா - உந்து வளி
இ) விசும்பில்
– கருவளர் ஈ. விசும்பில் – வானத்து
10. விசும்பு
என்ற சொல்லின் பொருள்- அ) மழை ஆ)
காற்று இ) வானம் ஈ) நீர்
குறுவினா 7×2=14
11. நமக்கு
உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு
வளர்ப்போம் இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு
முழக்கத்தொடர்களை எழுதுக
12. எழுது
என்றான்' என்பது விரைவு காரணமாக, 'எழுது
எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
13. கட்டுரை
படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து
எழுதுக
14. மென்மையான
மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும்
நிகழ்வுகளை எழுதுக.
15. கொடுக்கப்பட்டுள்ள
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க
அ) இயற்கை
– செயற்கை ஆ) கொடு - கோடு
16. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க
1.
பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்
2. ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்
17. கலைச்சொல் அறிவோம் 1.
STORM 2. LAND BREEZE 3. TORNADO 4. TEMPEST
சிறுவினா 3×3=9
18. உயிராக
நான், பல பெயர்களில் நாள். நான்கு திசையிலும் நான்.
இலக்கியத்தில் நான், முத்தீர் தாவாய் ஓட்டியாக நாள். முதலிய தலைப்புகளில்
காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய
கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
19.
உயிர்கள் உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி
அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
20. வகுப்பறையில்
ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை
மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர்
சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள்.
நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்.-வண்ணமிட்ட
சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக
விரிவான
விடையளி 2×5=10
21. மரம்
இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல்
பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
22. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
23. தட்டச்சர்
பணி வேண்டி தன்விவரப் பட்டியலை நிரப்புக.
நெடுவினா 1×7=7
24.
'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத்
தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி