9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் :
வாரம் :
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : ஓ என் சமகாலத் தோழர்களே
1.கற்றல் நோக்கங்கள் :
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø புலனம் ,முகநூல் முதலியவற்றைப்பற்றி உரையாடி பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர் . இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்ம பூஷண் விருதினைப் பெற்றவர் . கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் .
5.ஆசிரியர் செயல்பாடு
Ø நூல்குறிப்பை விளக்குதல்
@ மனப்படலை இசையுடன் படித்துக் காட்டுதல்
6.கருத்துரு வரைபடம்:
ஓ என் சமகாலத் தோழர்களே!!!
7.மாணவர் செயல்பாடு:
Ø நூல்குறிப்பை அறிதல்
@ மனப்படலை இசையுடன் பாடுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
