8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் :
வாரம் :
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : சிங்கி பெற்ற பரிசு
1.கற்றல் நோக்கங்கள் :
@ சிற்றிலக்கியங்களில் உள்ள இலக்கிய நயங்களை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø நாட்டுப்புறப்பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும்?
4.பாடச் சுருக்கம் :
Ø திருக்குற்றாலக்குறவஞ்சி
👉 திரிகூடராசப்பக் கவிராயர்
👉 சிங்கி பெற்ற பரிசுகள் : சிலம்பு, தண்டை, பாடகம், காலாழி
5.ஆசிரியர் செயல்பாடு :
@ சிற்றிலக்கிய வகைகள் சிலவற்றை அறிமுகம் செய்தல்
@ பாடலை இசையோடு பாடுதல்
@ அருஞ்சொல் பொருள் விளக்கம் கூறல்
7.மாணவர் செயல்பாடு:
@ பாடலைப் பொருளுணர்ந்து மனப்பாடம் செய்தல்
@ குறவன், குறத்தி வேடமணிந்து நடித்தல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 8020 - பாடலின் நயம் உணர்ந்து , அதில் வரும் மொழிக்கூறுகளை கையாளும் திறன் பெறுதல்