7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் :
வாரம் :
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : விருந்தோம்பல்
1.கற்றல் நோக்கங்கள் :
ü விருந்தோம்பல் பண்பினை வளர்த்தல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
”உங்கள் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் என்னவெல்லாம் செய்வீர்கள்?
எனும் வினாவைக்கேட்டு, விடைகூறச்செய்து ஓவியங்களை அறிமுகம் செய்தல்
4.படித்தல் :
செய்யுட்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
விருந்தோம்பல்
ü பாரி மகளிர்- அங்கவை, சங்கவை- பாணர்களுக்கு உலை நீரில் பொன் அளித்தல்.
8.மதிப்பீடு:
1.பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
3. உழவர்கள் எப்போது நண்டுபிடித்தனர்?
5. பழமொழி நானூறு-விளக்குக.
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளைக்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
விருந்தோம்பல் சார்ந்த படங்களைத் திரட்டி படத்தொகுப்பு உருவாக்கச் செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø 710 - பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆராய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி