6 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் :
வாரம் :
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : மனிதநேயம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ சான்றோர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் மூலமாக மனிதநேய உணர்வுகளைப் பெறுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
@ உதவி செய்வது யாருக்கெல்லாம் பிடிக்கும்? என்ற வினாவைக்கேட்டு விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக நினைத்து வ்ழ்ழும் பண்பினைக் கொண்டிருத்தல் வேண்டும்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø ஈகையின் சிறப்பை நடைமுறைச் சான்றுகளுடன் மாணவர்களுக்கு விளக்குதல்
6.கருத்துரு வரைபடம் :
7.மாணவர் செயல்பாடு:
Ø காடுகள் மக்களுக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்பதை அறிதல்.
Ø காடுகளை அழியாமல் காக்க வேண்டும் என அறிதல்
@ வனவிலங்குகள் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என அறிதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 807 - கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை
போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு
செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி