7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON DECEMBER WEEK-1

  7 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  

மாதம்          

வாரம்     :                                 

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          

பாடம்    :           தமிழ் 

பாடத்தலைப்பு     :   திருக்குறள்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø நீதிநூல்களைக் கற்றல் மூலம் வாழ்வியல் அறங்களை அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø  கல்வி கற்றல் ஏன் அவசியம்? என்ற வினாவைக்கேட்டு, விடைகூறச்செய்து பாடங்களை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுள் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
👉 கல்வி, தெரிந்துசெயல்வகை,சுற்றந்தழால்,மடியின்மை,இடுக்கண் அழியாமை
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. திருக்குறளை இயற்றியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
2. தெரிந்துசெயல்வகையை விளக்குக
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1. வாழ்க்கைக்கு மடியின்மை அவசியம் ஏன்?
9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

மனப்பாடத்திருக்குறள்களைப் படித்துவரச் செய்தல்

12.கற்றல் விளைவு:

@ 702- நீதி நூல்கள் உரைக்கும் வாழ்வியல் அறங்களை அறிதல்

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை