9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 11-08-2025 முதல் 15-08-2025
மாதம் : ஆகஸ்டு
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
4.பாடச் சுருக்கம் :
- பொறையுடைமை
- தீவினை அச்சம்
- கேள்வி
- தெரிந்து தெளிதல்
- ஒற்றாடல்
- வினைத்தூய்மை
- பழைமை
- தீ நட்பு
- பேதைமை
5.ஆசிரியர் செயல்பாடு :
§ திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்
§ இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
திருக்குறள்
7.மாணவர் செயல்பாடு:
Ø திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்
Ø இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
திருக்குறள் தொடர்பான ஓவியங்களைத் தொகுத்துவரச் செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø # 9015 - அறநூலில் சொல்லப்பட்டுள்ள நன்னெறிக் கருத்துகளின் முறைமையையும் செப்பத்தையும் படித்துப் புரிந்து கொள்ளுதல், பயன்படுத்துதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி