9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON AUGUST WEEK-3

 9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 11-08-2025 முதல் 15-08-2025        

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்   

பாடத்தலைப்பு     :  1. திருக்குறள்

1.கற்றல் நோக்கங்கள்   :

      #அறநூலில் சொல்லப்பட்ட நன்னெறிக்கருத்துகளின் முறைமையையும், செப்பத்தையும் படித்துப் புரிந்து கொள்ளுதல்
    2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

       # திருக்குறளை இயற்றியவர் யார்?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

  • பொறையுடைமை
  • தீவினை அச்சம்
  • கேள்வி
  • தெரிந்து தெளிதல்
  • ஒற்றாடல்
  • வினைத்தூய்மை
  • பழைமை
  • தீ நட்பு
  • பேதைமை

5.ஆசிரியர் செயல்பாடு              :

§  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்

§  இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.


6.கருத்துரு வரைபடம்:


திருக்குறள்

7.மாணவர் செயல்பாடு:

Ø  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்

Ø  இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
2.  திருக்குறளை இயற்றியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
4. திருக்குறள் -குறிப்பு வரைக
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
5. திருக்குறளின் கருத்துகள் மனித வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

திருக்குறள் தொடர்பான ஓவியங்களைத் தொகுத்துவரச் செய்தல்

12.கற்றல் விளைவு:

Ø                  # 9015 -  அறநூலில் சொல்லப்பட்டுள்ள நன்னெறிக் கருத்துகளின் முறைமையையும் செப்பத்தையும் படித்துப் புரிந்து கொள்ளுதல்பயன்படுத்துதல்.


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை