9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JULY WEEK-1

 9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள்        : 30-06-2025 முதல் 04-07-2025         

மாதம்         ஜூலை

வாரம்     :  முதல் வாரம்                                 

 வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்  

பாடத்தலைப்பு     :   1.பெரியபுராணம்

                                            2.புறநானூறு

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø நீர்வளத்தின் இன்றியமையாமையை அறிதல்

       @ அரசனின் கடமைகளை அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)


புறநானூறு

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      #     உங்கள் ஊரைச்சுற்றியுள்ள நீர் நிலைகள் யாவை ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து  பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :                                                                                                                                                                       

              Ø நீர்வளம் மிக்கதால் சோழநாடு திருநாடு என அழைக்கப்படுகிறது.

   @ நீர் வளம் மிகுந்துள்ளதால் சோழநாடு அனைத்து வளங்களையும் பெற்றுத்திகழ்கிறது

      Ø  அரசனின் முக்கியக் கடமைகளில் ஒன்று நீர்நிலைகளைப் பெருக்கி நீர்வளத்தை மேம்படுத்தலாகும்

5.ஆசிரியர் செயல்பாடு              :

        Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

       Ø திருநாட்டின் சிறப்பைத் தெளிவாக விளக்குதல்.

       Ø அரசனின் முக்கியக் கடமைகளில் ஒன்று நீர்நிலைகளைப் பெருக்கி நீர்வளத்தை மேம்படுத்தல் என்பதை அறிந்துகொள்ளச்செய்தல்

6.கருத்துரு வரைபடம்

பெரியபுராணம்



புறநானூறு

7.மாணவர் செயல்பாடு:

         Ø  நீரின்றி இவ்வுலகமே இயங்காது என அறிதல்
Ø   நீர்வளம் ஒருநாட்டிற்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிதல்
@ உணர்வுகளை வெளிப்படுத்த கவிதை மிகச்சிறந்த வழி என உணர்தல்

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
     Ø  பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
     Ø திருநாட்டில் பாயும் ஆறு எது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
           @ திருநாட்டின் வளத்தை விளக்குக.
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

     9007 சமய இலக்கியம் காட்டும் சமூகச் செழுமை வளத்தை வெளிப்படுத்தும் சந்தநயமிக்க சொற் கூறுகளை நயமுணர்ந்து படித்தல்.

Ø         @ 9008இயற்கை இணைந்த சமூக வாழ்வையும் அதனுடன் இணைத்துச்

 சொல்லப்பட்ட வாழ்வியல் உண்மைகளையும் சங்க இலக்கியம் வழியாகப்

 ப      படித்தல்,  சங்கச் சொற்களின் பொருளறிந்து பயன்படுத்துதல்.


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை