10.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 04-08-2025 முதல் 08-08-2025
மாதம் : ஆகஸ்டு
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருக்குறள் (இயல்-3)
1.கற்றல் நோக்கங்கள் :
Ø மனித வாழ்வில் திருக்குறள் கூறும் பண்பாட்டு நெறிகளைப் பின்பற்றுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø திருக்குறள் சிறப்புகளை கூறல்
4.பாடச் சுருக்கம் :
Ø திருக்குறளின் சிறப்புகள் அறிதல்.
Ø ஒழுக்கமுடைமை,பெரியாரைத் துணைகோடல், கண்ணோட்டம்,கொடுங்கோன்மை,ஆள்வினை உடைமை, நன்றி இல் செல்வம்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø திருக்குறளை சீர் பிரித்து படித்துக் காட்டல்
Ø மனப்பாடப்பகுதியை இனிய இராகத்துடன் பாடுதல்.
Ø திருக்குறளின் கருத்துகளை அன்றாட வாழ்வியல் நெறிமுறைகளுடன் ஒப்பிடல்
6.கருத்துரு வரைபடம்:
திருக்குறள்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி