10.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 28-07-2025 முதல் 01-08-2025
மாதம் : ஆகஸ்டு
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. கோபல்லபுரத்து மக்கள்
2. தொகைநிலைத் தொடர்கள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø @ சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறைகளை வட்டார இலக்கியங்களின் நடையில் புரிந்து படித்தல்.
@ தொகைநிலைத் தொடர்களின் தன்மைகளைப் புரிந்துகொண்டு பயன்படுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# தமிழர்களின் விருந்தோம்பல் பண்புகளில் எவ்வெவை இன்றளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ அன்னமய்யா மூலம் வெளிப்படும் விருந்தோம்பல் பண்பு
Ø தொகைநிலைத் தொடர்களின் 6 வகைகளை அறிதல்
§ வேற்றுமைத் தொகை
§ வினைத்தொகை
§ பண்புத் தொகை
§ உவமைத் தொகை
§ உம்மைத் தொகை
§ அன்மொழித்தொகை
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளை நயம்பட விளக்குதல்
@ உரிய சான்றுகளுடன் இலக்கணப்பகுதிகளை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
Ø விருந்தினரை விருந்தோம்பும் முறையை அறிதல்
@ கிராமங்களில் வாழும் மனிதர்கள் புதிதாக வந்தவரையும் எவ்வாறு விருந்தோம்புவர் என்பதை அறிதல்
@ தொகைநிலைத் தொடர்கள் அன்றாட வாழ்வில் பயன்படும் இடங்களை அறிதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலை வினா:
1. கதையில் வந்த வாலிபனின் பெயரென்ன?
இடைநிலைச் சிந்தனை வினா:
2. தொகைநிலைத்தொடர் என்றால் என்ன?
உயர்நிலைச் சிந்தனை வினா:
3. விருந்தோம்பல் தமிழர் பண்பாட்டின் உச்சம் - விவரிக்க:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø @ 1014- சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறையையும் பயன்பாட்டு மொழியையும் வட்டார இலக்கியங்களின் நடையில் படித்துப் புரிந்து கொள்ளுதல்.
@ 1010 - மொழியில் பொருள் வெளிப்பாட்டிற்கேற்பப் பயன்படுத்தப்பபடும் தொகைநிலைகளின் தன்மைகளை அறிந்து எழுதுதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி