8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON MARCH WEEK-1

 8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :       

மாதம்        

வாரம்     :                                              

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்  

பாடத்தலைப்பு     :  நோயும் மருந்தும்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø உடலின் சிறப்பையும், உடல் ஓம்பும் முறைகளையும் இலக்கியங்கள் வழி அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

நோயும் மருந்தும் 

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி நோய் வந்தபின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை. நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை

      மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

  • அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

       Ø  சிற்றிலக்கியங்கள் எவ்வெவை என்பதைக் கூறல்.

       Ø நீலகேசி குறித்த நூற்குறிப்புகளை விளக்குதல்.

       Ø  நீலகேசி பாடலைச் சீர் பிரித்து படித்துக் காட்டல்

       Ø  மனப்பாடப்பகுதியை இனிய இராகத்துடன் பாடுதல்.

        Ø  வருமுன் காத்தலின் அவசியத்தைச் சான்றுகளுடன் விளக்குதல்.

6.கருத்துரு வரைபடம்:

வருமுன் காப்போம்

7.மாணவர் செயல்பாடு:

      Ø  சிற்றிலக்கியங்கள் என்றால் என்ன என்பதை அறிதல்
     Ø  மாணவர்கள் செய்யுளைச் சீர் பிரித்து படித்தல்
     Ø  அருஞ்சொற்களின் பொருள் அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. பிணி என்பதன் பொருள் என்ன?
2. நீலகேசி -----காப்பியங்களுள் ஒன்று

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. நோயின் மூன்று வகைகள் யாவை? 
2. தீரும் நோய்கள் யாவை ?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. தீர்தற்கு உரியவை என்று நீலகேசி கூறக்காரணம் யாது?
2. பிறவிப்பிணி -விளக்கம் தருக?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

801 - மாணவர்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் பாடப்பொருள்களின் மீது எழுதப்பட்டவற்றைப் படித்துக் கலந்துரையாடச் செய்தல் ( பாடப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பறவையின் விவரிப்புடன்பறவைகள் பற்றிய ஆய்வாளரான சலீம் அலியின் புத்தகத்தைத்  தொடர்பு படுத்திக் கூறுதல்)        

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை