9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JANUARY WEEK-2

 9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :       

மாதம்        

வாரம்     :                                              

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்  

பாடத்தலைப்பு     :  1.சீவக சிந்தாமணி

1.கற்றல் நோக்கங்கள்   :

    Ø இலக்கியங்கள் காட் டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை  வளப்படுத்தும்  ஊக்கத்தைப் பெறுதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

சீவகசிந்தாமணி👇

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

       # ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

@ சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும். ‘இலம்பகம்’ என்ற உட்பிரிவுகளைக் கொண்டது. 13 இலம்பகங்களைக் கொண்டுள்ள இந்நூல், ’மணநூல்’ எனவும் அழைக்கப்படுகிறது.

5.ஆசிரியர் செயல்பாடு              :

§  சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்படும் இயற்கை வளங்களை, நிகழ்கால இயற்கை வளங்கள் ஒன்று ஒப்பிட்டு ஆசிரியர் பாடத்தை விளக்குதல்.

§  இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.

6.கருத்துரு வரைபடம்:

7.மாணவர் செயல்பாடு:

Ø  இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.  மணநூல் என அழைக்கப்படுவது யாது?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5. ஐம்பெருங்காப்பியங்கள் தமிழன்னைக்கு அணிகலண்களானது ஏன்?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

               Ø 9033பெருங்காப்பியம் காட்சிப்படுத்தியுள்ள செழிப்பான  நாட்டு வளத்தினை மொழிவழி பெற்று சுவைத்தல்சொல் வளங்களை பயன்படுத்துதல்.

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை