10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 16-06-2025 முதல் 20-06-2025
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. புயலிலே ஒரு தோணி , 2. சொல்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும் அது போன்ற படைப்புகளை உருவாக்கவும் முனைதல்.
@ மொழி தனித்தும் , தொடர்ந்தும் பொருள் தரும் நுட்பம் அறிந்து பயன்படுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø யாரெல்லாம் கப்பலில் பயணம் செய்துள்ளீர்கள்?
@ சொல் எத்தனை வகைப்படும்?
என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ இயற்கையின் அசைவுகள் அனைத்தும் அழகிய நாட்டியமாய் அமையும்போ து இனிமையும் மகிழ்வும் ஒருங்கே பெறுகிறோம். அதேஇயற்கையின் அசைவு சீற்றமாய்,ஊழித்தாண்டவமாகமாறுகையில் எதிர்நிற்க இயலாது தோற்றுத்தான் போகிறோம். சுற்றியுள்ளஇயற்கை நம் மைச் சுருட்டிச் செல்ல எத்தனிக்கும்போ து, புயலின்பெருங்காட்சி உயிரை உறையவைக்கிறது. அதில் கிடைக்கும் அனுபவம் சொல்லொணாதது.
@ சொல் - வகைகள்- மொழி- வகைகள்- தொழிற்பெயர்- விணையாலணையும் பெயர்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø இலக்கணக்குறிப்பைப் புரிய வைத்தல்
Ø கவிதையின் நயங்களை உணர்த்துதல்
Ø காற்று எவ்வளவு வலிமையானது என வருணனைகள் மூலம் விளக்குதல்
Ø காணொளிகள் மூலம் பாடத்தை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
9. மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1003- மொழி தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரும் நுட்பத்தையும் அதன் நயங்களையும் அறிந்து முறையாக மொழியைப் பயன்படுத்துதல்
Ø @ 1009 - குறிப்புகளைக் கொண்டு படைப்புகளை உருவாக்குதல், அனுபவங்கள் வழி வெளிப்படும் எண்ணங்களை வருணித்தும் விவரித்தும் எழுதுதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி