8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 03-03-2025 முதல் 07-03-2025
மாதம் : மார்ச்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. சட்டமேதை அம்பேத்கர்
1.கற்றல் நோக்கங்கள் :
@ சான்றோர்களின் வாழ்க்கையை அறிவதன் மூலம் சிறந்த ஆளுமைப் பண்புகளைப் பெறுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø அம்பேத்கரைத் தெரியாதவர்கள் இருப்பார்களா? என்ற வினாவைக் கேட்டு,மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
- பிறப்பு
- கல்வி
- சமூகப்பணி
- பூனா ஒப்பந்தம்
- வட்டமேசை மாநாடு
- தீண்டாமை ஒழிப்பு
5.ஆசிரியர் செயல்பாடு :
# வரலாற்றுச் சான்றுகளுடன் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை விளக்குதல்
§ உரைநடையில் வரும் மொழியியல் கூறுகளை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
Ø கல்வியே இவ்வுலகில் மிகப்பெரிது என உணர்தல்.
Ø தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பதை அறிந்துகொள்ளுதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 802- செய்தித்தாள்கள், இதழ்கள், கதைகள், தகவல் பகுதிகள், இணையம் போன்றவற்றில் தமிழில் உள்ள பல்வேறு வகை எழுத்துநடைகளைப் படித்துப் புரிந்துகொண்டு அவற்றின்மீது கருத்துரை பகர்தல், முடிவுகூறல் மற்றும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல். (வாய்மொழி வழி அல்லது சைகை வழி)
திறன்கள்:
@ பேசுதல்,எழுதுதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி