|
திறன் – அரையாண்டுத்தேர்வு மாதிரிவினாத்தாள்
(2025-2026) 9.
ஆம் வகுப்பு தமிழ் மொத்த மதிப்பெண்கள்:
100 கால அளவு:2.30 மணி நேரம் |
அ.
ஒரே வரிசை எழுத்துகளால்
நிரப்பிச் சொல்லாக்குக 5X1=5
|
1 |
க, ச, ட, ண,
த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன |
--ண்—-ர்--ள் |
|
2 |
கா, சா, டா, ணா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, ளா, றா, னா |
--
-- லை |
|
3 |
கி, சி, டி, ணி, தி, நி, பி, மி, யி, ரி, லி, வி, ழி, ளி, றி, னி |
--
-- ல் -- டி |
|
4 |
கீ, சீ, டீ, ணீ, தீ, நீ, பீ, மீ, யீ, ரீ, லீ, வீ, ழீ,ளீ, றீ, னீ |
-- ர்-- ழ்ச்சி |
|
5 |
கு, சு, டு, ணு, து, நு, பு, மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு |
--ங்---
|
ஆ. குறில் எழுத்துகளையும் அதற்குரியநெடில் எழுத்துகளையும் நிரப்புக. 5X1=5
1. -- ற்கள் நிறைந்த –- டு
2. -- லா ---- லவானில் உள்ளது.
3. –- ல்லாசமாய் -– ஞ்சல் ஆடினான்.
4. -– ன்னையில் –- ள் இருந்தது.
5. –- ட்டிய மழைநீர் –- யிலில் நுழைந்தது.
இ. பின்வரும் மாவட்டங்களின் பெயர்களைஅகரவரிசைப்படுத்தி எழுதுக. 1X10=10
ஈரோடு, கரூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம்,
தென்காசி, பெரம்பலூர், சென்னை,
தஞ்சாவூர், இராணிப்பேட்டடை, கிருட்டிணகிரி, தருமபுரி, கடலூர்,
திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பூர்,
திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருவாரூர், தேனி,
நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், திண்டுக்கல், நீலகிரி,
புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருநெல்வவேலி, மதுரை, விருதுநகர்,
திருவண்ணாமலை, சிவகங்கை, வேலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம்,
அரியலூர்.
|
1 |
|
20 |
|
|
2 |
|
21 |
|
|
3 |
|
22 |
|
|
4 |
|
23 |
|
|
5 |
|
24 |
|
|
6 |
|
25 |
|
|
7 |
|
26 |
|
|
8 |
|
27 |
|
|
9 |
|
28 |
|
|
10 |
|
29 |
|
|
11 |
|
30 |
|
|
12 |
|
31 |
|
|
13 |
|
32 |
|
|
14 |
|
33 |
|
|
15 |
|
34 |
|
|
16 |
|
35 |
|
|
17 |
|
36 |
|
|
18 |
|
37 |
|
|
19 |
|
38 |
|
ஈ.
சொல்லுக்குள் சொற்களைஉருவாக்கி எழுதுக. 5X1=5
1.ஆற்றங்கரையோரம்
–
2. கப்பல்பயணம்
–
3. விளையாட்டுத்திடல்
–
4. கவிதைத்திருவிழா-
5. விமானநிலையம்-
உ.
வானத்துடன் தொடர்புடைய சொற்கள் ஐந்தனை எழுதுக 5X1=5
1. 2. 3. 4. 5.
ஊ. விடுபட்ட இடத்தில் படத்திற்கேற்ற வினைச்சொற்களை எழுதி நிரப்புக 5X1=5
எ. சொற்களை அடையாளம் கண்டு அட்டவணைப் படுத்துக 5X1=5
v
மலர்விழி புதிய எழுதுகோல் கொண்டு
படம் வரைந்தாள்.
v
இரவில் விண்மீன்கள் வானில் மின்னின.
v
கோவலன் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டேவகுப்பறைக்கு
வந்தான்.
v
அழகிய வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன.
v
நிறைமதி கடற்கரையிலிருந்து சங்குகள்
சேகரித்ததாள்.
v மாணவர்கள்
கரும்பலகையில் எழுதினர்.
|
ஆண்பால் |
பெண்பால் |
பலர்பால் |
ஒன்றன்பால் |
பலவின்பால் |
|
|
|
|
|
|
ஏ. பால் வகைகளுக்கு ஏற்பத் தொடர்களை நிரப்புக. 10X1=10
1. ------ஓவியம் வரைந்தாள்
2. அவை ஊர்ந்து--------
3. அவன் ----------
4. அது-------------
5. அவர்கள்----------
6. அவை -----------
7.
நீ------------
8. -------- சிரித்தார்கள்
9. ---------குதித்தான்
10. ---------நடந்தன
ஐ. படித்துப் பதில் தருக 1X10=10
ஐ. தொடரைப் பிழைநீக்கி எழுதுக.
5X1=5
1.
தாள்கள் கிழிந்துவிட்டது. --------------------------------
2.
அண்ணனும் தம்பியும் வந்ததார். ----------------------------------
3.
அம்மா ஊரிலிருந்து வந்தது. --------------------------------
4.
பாட்டியும் தாத்தாவும் சிரித்தது. ---------------------------------
5.
கடற்கரையில் அலைமோதுகின்றன.
---------------------------------
ஒ. எழுவாய்க்குப் பொருந்துமாறு முக்காலத்திற்கும்
சொற்கள் எழுதுக. 1X10=10
|
|
இறந்தகாலம் |
நிகழ்காலம் |
எதிர்காலம் |
|
எழிலரசி |
|
வருகிறாள் |
|
|
குறளமுதன் |
படித்தான் |
|
|
|
நிறைமதி |
|
|
பாடுவாள் |
|
முருகன் |
எழுதினான் |
|
|
|
வள்ளி |
|
|
ஆடினாள் |
ஓ. விடுபட்ட இடங்களில் தகுந்த
வினாச்சொற்களைக் கொண்டு நிரப்புக
5X1=5
1.
இன்று-------------------மாணவர்கள் வருகைபுரிந்தனர்?
2.
மெய்பப்பொருள் என்பதன் பொருள்
------------------?
3.
உங்களுக்குப் பிடித்த கதைநூல்
----------------------?
4. மரங்களில்
------------------பழங்கள் உள்ளன?
5.
இந்த அலமாரியில் நூல்களை அடுக்கியது
-----------------------?
ஔ. தொடருக்கேற்ற அடைமொழிகளை எடுத்தெழுதுக 5X1=5
க. தொடரை உரிய பட்த்துடன் இணைக்க 7X1=7
ங. பிழையின்றி படித்துக்காட்டுக