இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி
வினாத்தாள்
8.
ஆம் வகுப்பு – தமிழ் மதிப்பெண்கள்:
50 கால அளவு:
1.30 மணி
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 6×1=6
1) காட்டிலிருந்து வந்த_____ கரும்பைத்தின்றன.
அ) முகில்கள் ஆ) முழவுகள் இ) வேழங்கள் ஈ) வேய்கள்
2. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து
வைத்தவை______.
அ) கல்வெட்டுகள் ஆ) செப்பேடுகள் இ) பனையோலைகள் ஈ) மண்பாண்டங்கள்
3. முற்றுப்
பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____
எனப்படும்.
அ) முற்று ஆ)
எச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினையெச்சம்
4. சொல்வளமும் நற்பண்பும்
உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேசவேண்டும்.
அ) சொல்லின் ஆ) அவையின் இ) பொருளின் ஈ) பாடலின்
5.
அக்களத்து‘ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.
அ)
அ + களத்து ஆ) அக் + களத்து இ) அக்க+ அளத்து ஈ) அம் + களத்து
6.
பருத்தி
+ எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) பருத்திஎல்லாம் ஆ) பருத்தியெல்லாம் இ) பருத்தெல்லாம் ஈ) பருத்திதெல்லாம்
கோடிட்ட
இடங்களை நிரப்புக 4×1=4
7. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் ---
8. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்றஊர்
9. சேரர்களின் நாடு ----- எனப்பட்டது.
10. பின்னலாடைநகரமாக ------ விளங்குகிறது.
நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (வினா எண்: 16 கட்டாய வினா)
11. 'தமிழ்நாட்டின் ஹாலந்து' என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
12. புயல்காற்றினால் தொண்டைமான்
நாட்டில் ஏற்பட்டஅழிவு யாது?
13 . உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?
14. சிறந்த சொல்லாற்றலின்
இயல்பு என்ன?
15. தமிழ் இசையோடு இணைந்து
இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?
16. “ இதனை” எனத்தொடங்கும் திருக்குறளை அடிமாறாமல்
எழுதுக
மூன்று
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளி க்க: 3×2=6
17. எச்சம்
என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? 18. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
19.
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
அ.
முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள் ஆ. கடமையைச் செய் – விழைவுத்தொடர்
20.
சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.
அ. சான்றோர் எனப்படுபவர் ----- களில் சிறந்தவர் ஆவர்.
ஆ. ஆற்று வெள்ளம் ----பாராமல் ஓடியது.
21. கலைச்சொல் தருக. அ. Flute
ஆ. Horn
மூன்று
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடையளி 3×3=9
22. பிரம்பினால் பொருள்கள்
செய்யும் முறையைக் கூறுக.
23. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்டநிலைகளாகப் பாடல் குறிப்பிடும்
கருத்துகள் யாவை?
24. சொற்பொருள் பின்வொரு நிலை அணியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக
25. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளி க்க: 2×5=10
26. அ.
திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனைசெய்கிறார்? (அல்லது)
ஆ உழவுத்தொழில்
சிறக்கஇன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?
26. இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
27. கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக
விரிவான
விடையளிக்க: 1×7=7
24. அ. கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து
எழுதுக (அல்லது)
ஆ. காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக
.png)