தமிழ் திறனறி தேர்வு 2025 10.ஆம் வகுப்பு தமிழ் வினாவிடை இயல்-2

 தமிழ் திறனறி தேர்வு 2025 

10.ஆம் வகுப்பு தமிழ்  வினாவங்கிகள்

இயல்-2

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

71)உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

     உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’-  இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள்

உருவகம்,எதுகை  மோனை,எதுகை  

முரண்,இயைபு  உவமை,எதுகை

72) செய்தி1- ஜூன்15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

     செய்தி 2-காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2. ஆமிடம் பெற்றுள்ளது.

     செய்தி பாடு இமிழ் பனிக்கடல் பருகி  என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் 

) செய்தி 1 மட்டும் சரி  ) செய்தி 1,2 ஆகியன சரி

) செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி 1,3 ஆகியன சரி.

73) பாடு இமிழ் பனிக்கடல் பருகி  என்னும் அடி உணர்த்தும் அறிவியல் செய்தி

) கடல்நீர் ஆவியாகி மேகமாதல் 

) கடல்நீர் குளிர்ச்சி அடைதல்

) கடல்நீர் ஒலித்தல்                       

 ) கொந்தளித்தல்.

74)பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை யாது?

) பண்புத்தொகை   )உவமைத்தொகை 

) அன்மொழித்தொகை  ) உம்மைத்தொகை

75) பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

     )கொண்டல்- 1.மேற்கு

     )கோடை -    2.தெற்கு

     )வாடை   -    3.கிழக்கு

     )தென்றல்  -   4.வடக்கு

) 1,2,3,4    ) 3,1,4,2   

) 4,3,2,1     ) 3,4,1,2

76) உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்………

) தொல்காப்பியர்  ) திருமூலர்  

) பவணந்தி   ) போகமுனிவர்

77) திருமூலர் இயற்றிய நூல்………

) தொல்காப்பியம்  ) நன்னூல்   ) திருமந்திரம்  ) புறநானூறு

78) உடலைப்பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று திருமந்திரம் குறிப்பிடுவது

) உணவு  ) உடை   ) உறையுள்  ) மூச்சுப்பயிற்சி

79) மழைக்காற்று என அழைக்கப்படுவது

) கோடை   ) கொண்டல்    ) வாடை   ) தென்றல்

80) ஊதைக்காற்று வீசும் திசை

) கிழக்கு   ) மேற்கு   ) வடக்கு    ) தெற்கு

81)’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்என்று காற்றைக் குறிப்பிடும் நூல்……

) சிலப்பதிகாரம்   ) புறநானூறு   

) குறுந்தொகை    ) அகநானூறு

82) தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு…….சதவீதம் மழைபொழிவைத் தருகிறது.

) ஐம்பது   ) அறுபது   ) எழுபது    ) எண்பது

83) பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்ற நூலின் ஆசிரியர்…….

) ஒட்டக்கூத்தர்  ) பலப்பட்டடைச் சொக்கநாதப்புலவர் 

) சயங்கொண்டார்   ) புகழேந்திப்புலவர்.

84) பழங்காலக் கடல்பயணங்கள் காற்றால் இயக்கப்பட்ட…………களால் நிகழ்ந்தன.

) காற்றாடி   ) விமானங்கள்    ) படகு   ) பாய்மரக்கப்பல்

85)வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

     ஆயுள் பெருக்கம் உண்டாம்எனும்அடிகள் ஔவையாரின் குறளில்……….அதிகாரத்தில்இடம்பெற்றுள்ளன.

) வாயுதோரணை  ) வாயுதாரணை   ) பண்புடைமை   ) அன்புடைமை

86) முந்நீர் என்ற சொல்லின் பொருள்

) கடல்    ) ஆற்றுநீர்   ) ஊற்றுநீர்   ) மழைநீர்

87) வளிதொழில் ஆண்ட உரவோன்எனப்  பாராட்டப் பட்டவன் யார்?பாராட்டியவர் யார்?

) வெண்ணிக்குயத்தியார்,கரிகால் பெருவளத்தான் 

) கோவலன்,இளங்கோவடிகள்

) கரிகால் பெருவளத்தான்,வெண்ணிக்குயத்தியார் 

) அதியமான்,ஔவையார்

88) பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்

) பிளேட்டோ   ) ஹிப்பாலஸ்  ) அரிஸ்டாடில்   ) சாக்ரடீஸ்

89) யவனக்கப்பல்கள் வந்து சென்ற துறைமுகம்…….

) கொற்கை    ) முசிறி    ) தொண்டி    ) வஞ்சி

90) தென்மேற்குப் பருவக்காற்று வீசும் மாதங்கள்

) அக்டோபர் முதல் டிசம்பர் ஆ) ஜனவரி முதல் மார்ச்சு

) ஜூலை முதல் செப்டம்பர்  ) ஜூன் முதல் செப்டம்பர்

91) காற்று,கதிரவனின் வெப்பத்தால் சூடாகி,அடர்த்தி குறைந்து மேலேசென்று அங்குஏற்பட்ட வெற்றிடத்தைநிரப்பி………..ஆக மாறுகிறது.

) பருவக்காற்று   ) புயல்  

) காற்றழுத்தத் தாழ்வுநிலை   ) வளிமண்டல சுழற்சி

92) தாழ்வுமண்டலம் ஏற்படும் காலம்………..

) தென்மேற்குப் பருவக்காலம்  ) வடகிழக்குப் பருவக்காலம் 

) மழைக்காலம்  ) இலையுதிர் காலம்.

93)’வளி மிகின் வலி இல்லை என்று காற்றைச் சிறப்பித்தவர்…………

) வெண்ணிக்குயத்தியார்  ) இளநாகனார் 

) ஐயூர் முடவனார்   ) ஔவையார்

94) ’கடுங்காற்று மணலைக் கொண்டுவந்து சேர்க்கிறதுஎன்று இளநாகனார் காற்றின் எத்தன்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்?

) காற்றின் பயன்பாடு  ) காற்றின் திசை 

) காற்றின் அடர்த்தி   ) காற்றின் வேகம்

95) புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளத்தைத் தேர்ந்தெடுக்க.

) நிலக்கரி   ) காற்று   ) பெட்ரோல்   ) டீசல்

96) காற்றினால்  மின்சாரம் தயாரிக்கப் படுவதால் எதன் தேவை குறைகிறது?

) நிலக்கரி   ) காற்று    ) மழை   ) வெயில்

97) மெது உருளைகளைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்………

) soft cylinder   ) roller   ) tyre     ) softees

98) இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாமிடம் பெறுவது

) விபத்து   ) வேகமாக வாகனம் ஓட்டுதல்  

) நீர் மாசுபாடு   ) காற்று மாசுபாடு

99) UNICEF என்பது………..

) ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆ) ஐக்கிய நாடுகள் அவை

) பன்னாட்டுநீதிமன்றம்ஈ)காவல்துறை

100) குளிர்பதனப்பெட்டி வெளியிடும் நச்சுக்காற்று……..

) ஹைட்ரோகார்பன் ஆ) குளோரோ புளோரோ கார்பன்

) சல்பர்-டை-ஆக்சைடு  ) அம்மோனியா

101) காற்றுமாசுபாட்டைக் குறைக்க தற்போது குளிர்பதனப் பெட்டிகளில் பயன்படுவது……..

) அம்மோனியா   ) பாஸ்பீன்   

) ஹைட்ரோகார்பன்   ) அசிட்டிலின்

102) உலகக்  காற்றுநாள்…………

) செப்டம்பர் 15    ) ஆகஸ்டு 15   

) ஜூலை 15   ) ஜூன் 15

103) குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு எத்தனை ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கும்?

) ஒரு கோடி   ) ஒரு இலட்சம்   ) ஆயிரம்    ) பத்தாயிரம்

104) தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் அவர்களது தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடப்படுபவை

) திருப்பாவை,திருவெம்பாவை  ) திருக்கோவை,திருச்சேவை                                       ) திருச்சுனை,திருவேரகம்            ) திருவருட்பா,திருக்கோத்தும்பி

105) உலகக் காற்றாலை மின்சார உற்பத்தியில் இந்தியா பெறுமிடம்……….

) இரண்டாம்  ) மூன்றாம்   ) ஐந்தாம்   ) ஆறாம்

106) ஹிப்பாலஸ் பருவக்காற்று கண்டுபிடிக்கப் பட்ட நூற்றாண்டு……

) கி.பி.இரண்டாம் நூற்றாண்டு      

) கி.பி.முதலாம்நூற்றாண்டு                                                                    

) கி.மு.2.ஆம் நூற்றாண்டு            

) கி.மு.முதலாம் நூற்றாண்டு

107) புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் அரண்…….

) சூரியன்   )மழை   )மரம்   )ஓசோன்படலம்

108) தாஜ்மகால் கட்டப் பட்ட நூற்றாண்டு…….

) கி.பி.16   ) கி.பி.17   ) கி.பி.15   ) கி.பி.18

109)பிராண ரஸம்என்பதன் பொருள்……

) உயிர்வளி   ) பழச்சாறு    ) உயிர்வலி   ) துன்பம்

110)நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா,சிந்துக்குத் தந்தை,பாட்டுக்கொரு புலவன் என்றெல்லாம் புகழப்பட்டவர்

) பாரதிதாசன்   ) கவிமணி   ) பாரதியார்   ) வாணிதாசன்

111) எட்டய்யபுர ஏந்தலாக அறியப்பட்ட கவிஞர்…….

) பாரதிதாசன்  ) பாரதியார்   ) கவிமணி  ) சுரதா

112) கேலிச்சித்திரம்,கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்………

) பாரதிதாசன்  ) கவிமணி   ) சுரதா   ) பாரதியார்

113) பாரதியார் எழுதிய காவியத்தைத் தேர்ந்தெடுக்க

) பாப்பா பாட்டு  ) கண்ணன் பாட்டு   ) பாஞ்சாலி சபதம்  ) புதிய ஆத்திச்சூடி

114) உரைநடையும்,கவிதையும் இணைத்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படுவது

) வசன கவிதை   ) புதுக்கவிதை 

) மரபுக்கவிதை   ) ஹைக்கூ கவிதை

115) காற்று எதைச் சுமந்து வர வேண்டுமென பாரதி அழைக்கிறார்?

) கவிதையை  ) மகரந்தத்தூளை  

) விடுதலையை   ) மழையை

116) வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்……..

) பாரதிதாசன்   ) பாரதியார்    ) கவிமணி   ) வாணிதாசன்

117) பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்……..

1) இந்தியா   2) சுதேசமித்திரன்   3) எழுத்து   4) கணையாழி

) 1,2 சரி   ) முதல் மூன்றும் சரி  ) நான்கும் சரி  ) 1,2 தவறு

118)விரிச்சி என்ற சொல்லின் பொருள்

) விரித்தல்   ) மலர்  ) நற்சொல்   ) தொழுதல்

119) மாஅல் என்பதன் இலக்கணக்குறிப்பு

) உரிச்சொற்றொடர்       ) இன்னிசையளபெடை

) சொல்லிசையளபெடை ஈ) செய்யுளிசையளபெடை

120) ’இன்னே வருகுவர் தாயர்’ –யார்,யாரிடம் கூறியது?

) முதுபெண்டிர்,தலைவியிடம் ஆ) ஆய்மகள்,கன்றிடம்

) தலைவி,முதுபெண்டிரிடம் ஈ) தலைவி,கன்றிடம்

121) பொருத்துக:

) சுவல்  – 1.மலை

) கோடு – 2.தோள்

) நேமி   -- 3.தூவி

) தூஉய்  -- 4.வலம்புரிச்சங்கு

) 2,1,4,3   ) 2,3,4,1   ) 2,4,1,3   ) 3,1,4,2

122) நன்னர் நன்மொழி கேட்டனம்’- யார்,யாரிடம் கூறியது?

) முதுபெண்டிர்,தலைவியிடம்     ) ஆய்மகள்,கன்றிடம்                                   

) தலைவி,முதுபெண்டிரிடம்       ) தலைவி,கன்றிடம்

123) வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கையை உடையவர் யார்?

) கோவலர்   ) ஆய்மகள் இ) திருமால்   ) சான்றோர்

124) முல்லைக்குரிய உரிப்பொருளைத் தேர்ந்தெடுக்க.

) ஊடலும்,ஊடல் நிமித்தமும்

) புணர்தலும்,புணர்தல் நிமித்தமும்

) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

125) முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுதும்,சிறுபொழுதும் முறையே

) மாலை,கார்காலம் ஆ) கார்காலம்,மாலை

) குளிர்காலம்,யாமம்  ) ஆறு பெரும்பொழுதுகளும்,வைகறை

126) ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகியது……..

) மழைமேகம்  ) சூரியன்   ) மனிதன்  ) காற்று

127) முல்லைப்பாட்டு--------நூல்களுள் ஒன்று.

) பதினெண்கீழ்க்கணக்கு   ) எட்டுத்தொகை 

) பத்துப்பாட்டு   ) நீதிநூல்கள்

128) 1) முல்லைப்பாட்டு 104 அடிகளால் ஆனது.

        2) முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப் பட்டது.

        3) முல்லைப்பாட்டு பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்டது.

) 1 சரி 2,3 தவறு  ) 1 தவறு 2,3 சரி 

) மூன்றும் சரி  ) மூன்றும் தவறு

129) முல்லைப்பாட்டை இயற்றியவர்----------

) காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார்  )நப்பூதனார்

) சீவலமாறன்       )ஔவையார்

130) வேற்றுமை,வினை,பண்பு முதலியவற்றின் உருபுகள் மறைந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட  சொற்கள் ஒரு சொல் போல் நிற்பது--------தொடராகும்.

) தொகாநிலை   ) வேற்றுமை   ) தொகைநிலை   ) எழுவாய்

131) தொகைநிலைத்தொடர்----------வகைப்படும்.

) ஐந்து   ) ஏழு   ) ஒன்பது   ) ஆறு

132) பனிக்கடல் என்பதன் இலக்கணக் குறிப்பு

) உவமைத்தொகை  ) தொகையுவமை   ) உருவகம்   ) வேற்றுமைத்தொகை

133) வேற்றுமை உருபும்,பயனும் உடந்தொக்க தொகையைக் கண்டுபிடி

) பள்ளி செல்   ) மக்கள் தொண்டு  ) செய்தொழில்   ) தைத்திங்கள்

134) காலம் கரந்த பெயரெச்சமே---------ஆகும்.

) பண்புத்தொகை  ) வினைத்தொகை   ) வினையெச்சம்  ) பெயரெச்சம்

135) எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் என்னும் நான்கு அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வருவது------

) உம்மைத்தொகை   ) எண்ணும்மை  ) அளவைப்பெயர்   ) உவமைத்தொகை

136) மார்கழித்திங்கள்,சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெற்ற பொதுப்பெயர்கள்

) மார்கழி,சாரை  ) திங்கள்,பாம்பு   ) மார்கழி,பாம்பு   ) திங்கள்,சாரை

137) செங்காந்தள் என்ற தொகைச்சொல்லில் மறைந்து வரும் உருபு

) ஆன   ) ஆகிய   ) போன்ற   )

138) முறுக்குமீசை வந்தார் என்பது------------தொகை

) பண்புத்தொகை   ) வினைத்தொகை 

) அன்மொழித்தொகை    ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை

139) இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்---பெயர் முன்னும்,---பெயர் பின்னும் வரும்.

) பொது,சிறப்பு    ) இடுகுறி,காரணம்    ) காரணம்,இடுகுறி   ) சிறப்பு,பொது

140) வேற்றுமைத்தொகை--------வகைப்படும்.

) 6   ) 7   ) 8   ) 9


                       

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை