10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 14-07-25 முதல் 18-07-25
மாதம் : ஜூலை
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. விருந்து போற்றுதும் 2. காசிக்காண்டம்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø நம் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பை அறிந்து பெருமிதத்துடன் பின்பற்றுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø தமிழின் சிறப்பை உணர்த்தும் இனியப் பாடல் பாடி அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø அறவுணர்வும் தமிழர் மரபும்
@ தனித்து உண்ணார்
@ இன்மையிலும் விருந்தோம்பல்
@ அதிவீரராம பாண்டியனைப் பற்றிய குறிப்புகள்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø இலக்கியங்கள் காட்டும் பண்டைய தமிழரின் விருந்தோம்பல் பண்பினை தெளிவாக விளக்குதல்
Ø வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளை நயம்பட விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
Ø @ 1011 - வாழ்வியலுடன் இணைந்துள்ள மொழியின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பினை உணர்நது பின்பற்றுதல், பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து ஒப்பிட்டு பேசவும், கலந்துரையாடவும் திறன் பெறுதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி