10 TH STD TAMIL SLOW LEARNERS 8 MARK QUESTION & ANSWERS

 

10.ஆம் வகுப்பு - தமிழ்

மெல்லக்கற்போருக்கான 8 மதிப்பெண் வினாவிடைகள்

உரைநடை நெடுவினா ( வினா எண்:43)

1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        நாட்டு வளம்

·        சொல்வளம்

·        தொடர்பு

முன்னுரை:                                              

நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைக் காண்போம்

நாட்டுவளம்:

·        தமிழ் மொழி மிகவும் பழமையானது 

·        நாட்டின் வளமும்அங்கு பேசும் சொற்களின் வளமும் தொடர்புடையது

·        நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது.

சொல்வளத்திற்கான சில சான்றுகள்:

·        தமிழில் இலையைக் குறிக்க பல சொற்கள் உள்ளன

·        விளை பொருட்களின் மிகுதி

·        பயிர்களின் பல பகுதிகள்

·        நெல்லின் பல வகைகள்

முடிவுரை:

       நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைக் கண்டோம்

2. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்

·        முடிவுரை

முன்னுரை:

காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்

காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்:

ü  நிறைய மரங்களை நடவேண்டும்

ü  நிறைய மரங்களை வெட்டக் கூடாது

ü  தனித்தனி வாகனங்களில் செல்லக்கூடாது

ü  பொதுப்போக்குவரத்தில் செல்ல வேண்டும்

ü  உயரமான புகைபோக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்

முடிவுரை:

காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் கண்டோம்

3. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        தமிழர் விருந்தோம்பல்  

·        முடிவுரை

தமிழர்களின் விருந்தோம்பல்

முன்னுரை:

            சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் இங்கே காண்போம்.

தமிழர் விருந்தோம்பல்                                                                             

·        தனித்து உண்ணாமை

·        விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை

·        வறுமையிலும் விருந்தோம்பல் செய்தனர்

·        நிலத்திற்கேற்ற விருந்து அளித்தனர்

·        விருந்தினரை வரவேற்று உணவு அளித்தனர்

முடிவுரை:

சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் இங்கே கண்டோம்.

4. தமிழின் இலக்கிய வளம்- கல்வி மொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்- அறிவியல் கருத்துகள்- பிற துறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை.    மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

 

 

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        மொழிபெயர்ப்புக் கலை

·        முடிவுரை

 

முன்னுரை :

தமிழின் இலக்கிய வளம்,  கல்வி மொழி, பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள், அறிவியல் கருத்துகள், பிற துறைக் கருத்துகள்தமிழுக்குச் செழுமை மொழிபெயர்ப்பும் தொடக்கமும் பற்றி இங்கு காண்போம்.

மொழிபெயர்ப்புக்கலை:

·        சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு இருந்தது

·        வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டன

·        கம்பர் மொழிபெயர்ப்பு மூலம் சிறப்பு பெற்றார்

·        பல்துறை வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியம்

·        அனைத்துலக அறிவைப் பெற முடியும்

முடிவுரை :

தமிழின் இலக்கிய வளம்,  கல்வி மொழி, பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள், அறிவியல் கருத்துகள், பிற துறைக் கருத்துகள்தமிழுக்குச் செழுமை மொழிபெயர்ப்பும் தொடக்கமும் பற்றி இங்கு கண்டோம்.

விரிவானக் கட்டுரை ( வினா எண்:44)

1. புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில்தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        கனமழை

·        கப்பல் நிலை

·        பயணிகள்

·        முடிவுரை

முன்னுரை:

          புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில்தோணி படும்பாட்டையும் இங்கு காண்போம்

கனமழை:

பாண்டியன் பயணம் செய்த கப்பலில்வெயில் மறைந்து மழை பெய்யத் தொடங்கியது

கப்பல் நிலை:

·        மழை பெய்வது அதிகரித்தது .

·        கப்பல் தள்ளாடியது.

பயணிகள்:

·        கப்பல் தடுமாறிச் சென்றது.

·        பயணிகள் பயந்தனர்

முடிவுரை:

புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில்தோணி படும்பாட்டையும் இங்கு காண்போம்

2. 'பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும்  பண்பினை விவரிக்க.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        பிற உயிர்களை நேசிக்கும்  பண்பு

·        முடிவுரை

முன்னுரை:

    'பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும்  பண்பினைக் காண்போம்.

பிற உயிர்களை நேசிக்கும்  பண்பு:


ü  ஒரு வீட்டின்முன் இடம் காலியாக இருந்தது.

ü  அங்கு முருங்கை நட்டு வளர்த்தனர்.

ü  அனைவரும் பயன்பெற்றனர்

ü  மகிழ்ச்சியாக இருந்தனர்

ü  காற்றில் முருங்கை சாய்ந்தது

ü  மிகவும் வருந்தினர்

ü  மீண்டும் முருங்கை வளர்ந்தது: மகிழ்ச்சி அடைந்தனர்

முடிவுரை:

    'பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும்  பண்பினைக் கண்டோம்

3. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        அன்னமய்யா பெயர் பொருத்தம்  

·        முடிவுரை

முன்னுரை:

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி மூலம் காண்போம்

அன்னமய்யா பெயர் பொருத்தம்  

v  அன்னமய்யாவும், இளைஞனும் சந்தித்தனர்              

v  அன்னமய்யா இளைஞனின் பசியைப் போக்கினார்                

v  அன்னமய்யா மனநிறைவு அடைந்தார்

v  அன்னமய்யாவின் பெயர் பொருத்தம் உடையது

முடிவுரை:

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி மூலம் கண்டோம்

 

4. கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        இராமானுசர் செய்த நிகழ்வு

·        முடிவுரை

முன்னுரை:

கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைப் பற்றி இங்கு காண்போம்.

இராமானுசர் செய்த நிகழ்வு:

v  பூரணர் இராமானுசரை அழைத்தார்

v  இராமானுசர் தனது சீடர்களுடன் சென்றார்

v  பூரணர் மந்திரத்தைக் கூறினார்

v  யாரிடமும் சொல்லக்கூடாது என்றார்

v  இராமானுசர் அனைவருக்கும் கூறினார்

v  பூரணர் கோபம் கொண்டார்

v  இராமானுசரின் விளக்கத்தை ஏற்றார்

முடிவுரை

கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைப் பற்றி இங்கு கண்டோம்

பொதுக் கட்டுரை ( வினா எண்:45)

1. குமரிக்கடல் முனையையும்வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமைதகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்குபிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்துபரணி பாடிகலம்பகம் கண்டுஉலாவந்துஅந்தாதி கூறிகோவை யாத்துஅணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை வரைக.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        சிற்றிலக்கியம்

·        காப்பியம்

·        நீதி இலக்கியம்

·        முடிவுரை


முன்னுரை:

குமரிக்கடல் முனையையும்வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமைதகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்குபிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்துபரணி பாடிகலம்பகம் கண்டுஉலாவந்துஅந்தாதி கூறிகோவை யாத்துஅணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரையைக் காண்போம்.

சிற்றிலக்கியம்:

         பிள்ளைத்தமிழ் பேசிசதகம் சமைத்துபரணி பாடிகலம்பகம் கண்டுஉலாவந்துஅந்தாதி கூறிகோவை யாத்துஅணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்

காப்பியம்:     சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

நீதி இலக்கியம்:     திருக்குறள் போன்ற நீதி இலக்கியங்களை இயற்றினர்

முடிவுரை:   

குமரிக்கடல் முனையையும்வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமைதகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்குபிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்துபரணி பாடிகலம்பகம் கண்டுஉலாவந்துஅந்தாதி கூறிகோவை யாத்துஅணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரையைக் காண்போம்.

2. உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        கலைத்திருவிழா

·        முடிவுரை

முன்னுரை:

          எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக காண்போம்

கலைத்திருவிழா:

v  எங்கள் ஊரில் கலைத்திருவிழா நடைபெற்றது

v  நாங்கள் குடுமபத்துடன் சென்றோம்

v  கலைத்திருவிழாவில் வண்ண விளக்குகள் இருந்தன.

v  கலைத்திருவிழாவில் பல கலைகள் நிகழ்ந்தன

v  கலைத்திருவிழாவில் விளையாட்டுகள் இருந்தன

v  கலைத்திருவிழாவில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்

முடிவுரை:

         எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக கண்டோம்

 

3. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக: முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு- சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.

                                                               தலைப்பு : சாலை பாதுகாப்பு

முன்னுரை:                                      

      சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

·        மக்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு அவசியம்

·        சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர வேண்டும்.

சாலை விதிகள்:

·        வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது

·        வாகனங்களை முந்தக்கூடாது

·        இருபுறம் பார்த்து சாலையைக் கடக்க வேண்டும்

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

·        சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்க வேண்டும்

·        மஞ்சள் விளக்கு எரிந்தால் செல்லத் தயாராக வேண்டும்

·        பச்சை விளக்கு எரிந்தால் செல்ல வேண்டும்

முடிவுரை:

சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் கண்டோம்

பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்

 


You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை