9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் : நவம்பர்
வாரம் :
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. செய்தி 2. வல்லினம் மிகும் இடங்கள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø # சிறுகதை அமைப்பில் தமிழர் இசைக்கலை யின் சிறப்பை உணர்தல்
#இலக்கணக்கூறுகளை அறிந்து பயன்படுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
4.பாடச் சுருக்கம் :
Ø தோன்றல் விகாரப்புணர்ச்சியில் வல்லினம் மிகும்
Ø சுட்டெழுத்து பின் வல்லினம் மிகும்.
Ø இரண்டாம் வேற்றுமை உருபு வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
Ø நான்காம் வேற்றுமை உருபு வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
Ø என,ஆக எனும் சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.
Ø மேலும் சில வல்லினம் மிகும் இடங்கள் அறிதல்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø பொருள் வேறுபாட்டை அறிய தொடர்களை எழுதி விளக்குதல்.
Ø தோன்றல் விகாரம் பற்றி கூறல்
Ø வல்லினம் மிகும் இடங்களை உதாரணங்களுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
செய்தி
7.மாணவர் செயல்பாடு
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
# 9028- பொருள் உணர்ந்து பிரித்துப் படித்தல் வாயிலாகப் பக்தி இலக்கியச் சொற்கூறுகளையும் பொருள் வெளிப்பாட்டினையும் அறிந்து பயன்படுத்துதல்.
# 9029- சிறுகதையின் மையக் கருத்து வாயிலாகச் சமூக மதிப்புகளை உணர்ந்து பின்பற்றுதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி