முதல் இடைப்பருவத்தேர்வு 2025
9.ஆம் வகுப்பு - தமிழ்
விடைக்குறிப்புகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக 7X1=7
வி. எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
ஆ) சிற்றிலக்கியம் |
1 |
2. |
இ) மோனை, எதுகை, இயைபு |
1 |
3. |
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம் |
1 |
4. |
ஆ) பிப்ரவரி 21 |
1 |
5. |
இ) புலரி |
1 |
6. |
இ)
வளம் |
1 |
7. |
அ)
எட்டுத்தொகை |
1 |
எவையேனும்
நான்கு
வினாக்களுக்கு விடையளி 4X2=8 |
||
8 |
அ)
அளபெடை எத்தனை வகைப்படும்? ஆ) நீரின்று அமையாது உலகு என்று கூறியவர் யார்? |
2 |
9 |
இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும்
மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு
கண்ணி என்று பெயர். |
2 |
10 |
தமிழ்,
மலையாளம், கன்னடம், குடகு,
துளு |
2 |
11 |
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை |
2 |
12 |
மணிபோல் தெளிவான நீரும், வெட்ட வெளியான நிலமும்,
ஓங்கி உயர்ந்த மலையும் நிழல் தருகிற காடும் ஆகிய நான்கும் அமைந்து
இருப்பதே ஒரு நாட்டின் அரண் ஆகும். |
2 |
13 |
அ)
இளமையி கல்வி முதுமையில் இன்பம் ஆ) கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு. |
2 |
எவையேனும்
4 வினாக்களுக்கு விடையளிக்க 4X3=12 |
||
14 |
·
முத்தமிழாய் பிறந்தது ·
மூன்று பாவினங்களால் வளர்ந்தது ·
சிற்றிலக்கியங்களைத் தந்தது ·
தெளிந்த அறிவினால் முத்திக்
கனியைத் தந்தது ·
நாளும் நலமுடன் வளர்ந்தது |
3 |
15 |
·
மூன்று - தமிழ் ·
மூணு – மலையாளம் ·
மூடு – தெலுங்கு ·
மூரு – கன்னடம் ·
மூஜி - துளு |
3 |
16 |
·
நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். ·
நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோர்
மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். |
3 |
17 |
அ)
ஆற்றங்கரையோரம் - ஆறு / கரை ஓரம் அ)
கடையெழுவள்ளல்கள்
- கடை / எழு / வள்ளல் இ) எட்டுக்கால்பூச்சி
- எட்டு / கால் / பூச்சி |
3 |
18 |
தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக்
கனியேஎன் முத்தமிழே –
புத்திக்குள் உண்ணப்
படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் |
|
பகுதி-4 |
|||
19 அ |
உங்கள் நண்பர், பிறந்த நாள்
பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின்,
‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த
கருத்துகளைக் கடிதமாக எழுதுக. அன்புள்ள
நண்பன் எழிலனுக்கு,
அன்புடன்,
முகிலன். உறைமேல்
முகவரி: த/பெ மதியரசன், மதுரை. ஆ)
அனுப்புநர்,
பெறுநர்,
விளித்தல்,
பொருள்,கடிதச்செய்தி,இப்படிக்கு,இடம்,நாள்
என்ற அமைப்பில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|
20 |
வள்ளுவன்
வாக்கில் ஒன்றைச் சொன்னது! காலம்
யாவும் கடந்து நின்றது! சிந்தனைச்
சிறகை விரித்துப்பார் என்றது! அறிவு
சிறக்க அறிந்துகொள் என்றது! என்னையும்
கவிஞனாக்க துணிந்து நின்றது! இது
வெறும் காட்சி மட்டுமன்று! என்
மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்! |
5 |
|
21 அ |
பொருந்திய
விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|
22 |
அ)
சூரியன்
மறைவு நிறம் எனக்கு மிகவும்பிடித்த நிறமாகும்.வானவில்லின் அழகு
இரண்டாவதாகப் பிடிக்கும். ஆ) அதிகாலையில் நடைபயிற்சி செய்வது
அன்றைய நாள் முழுவதும் ஆசியைத் தரும். |
5 |
|
விரிவான விடையளிக்க 1X8=8 |
|||
24 அ |
ü தமிழ்
மொழி தொன்மையும் சிறந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது.
ü தமிழ்
மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.
ü திராவிட
மொழிகளில் பிற மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும்.
ü பிற
திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது.
ü ஒரே
பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.
ü இந்திய
நாட்டின் பல பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது.
ü இவ்வாறு
தனித்தன்மை மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத்
தமிழ் மொழி விளங்குகிறது |
8 |
|
ஆ |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : எங்காவது கிணறு தோண்டினாலும்
கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே
உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே
இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக
ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும்
முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே? : சற்று நேரத்தில் தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்த” என்று
தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும்
குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள். முடிவுரை : |
8 |
|
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி