10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 30-06-2025 முதல் 04-07-2025
மாதம் : ஜூலை
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. மேகம் 2. பிரும்மம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ புதுக்கவிதை காட்சிப்படுத்தும் இயற்கை சார்ந்த செய்திகளை சுவைத்து தம் கருத்தை பதிவு செய்தல்
Ø இயல்பாய், இலகுவாய் கதைக் கருத்து காட்சிப்படுத்துவதைப் படித்தறிந்து அதுபோலப் படைத்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு பதிவிறக்கம் செய்யலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø மழைக்குமுன் தோன்றும் மேகங்களைப் பார்த்துள்ளீர்களா? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
- மேகங்கள் மென்மையானவை
- மேகங்கள் துணிச்சலானவை
- மேகங்கள் கருணையுள்ளவை
- குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த முருங்கை மரம் ஒன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பிணைந்து பிணைந்து விட்டது? என்பதே இக்கதையின் கருத்தாகும்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø புதுக்கவிதையையையும், மரபுக்கவிதையையும் ஒப்பீடு செய்தல்
Ø தமிழின் பல்வேறு இலக்கிய வடிவங்களைப்பற்றி மாணவர்களுக்கு விளக்குதல்
Ø பாடலின் பொருளினை விளக்குதல்
Ø விரிவானக் கருத்தை நயம்பட விளக்குதல்.
Ø பகுபத உறுப்பிலக்கணத்தை மாணவர்க்குப் புரிய வைத்தல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1007- கவிதைகளிலும் கதைகளிலும் இடம்பெறும் நிகழ்வுகளைச் சுவையுணர்ந்து படித்தல், அவற்றின் மொழிக் கூறுகளை உணர்ந்து பேசுதல், எழுதுதல் மற்றும் அவை போன்ற படைப்புகளை உருவாக்குதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி